நீட் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்தது அரசின் கொள்கை முடிவு

சென்னை: நீட் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும்  ஏ.கே.ராஜன் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா? என்ற உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கலில் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: