பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைதானார். சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: