சென்னை கொருக்குப்பேட்டையில் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குடோனில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

Related Stories: