தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். கோரிக்கை

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மே, ஜூன் மாதத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகித்ததில் 8 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளன. ஜூலை மாதத்தில் 17.75 லட்சம் மருந்துகள் என 25 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: