அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. திருமண ஆசைகாட்டி நடிகையை ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: