சமூக வலைதளப் பதிவர் கிஷோர் கே.சுவாமி குண்டர் சட்டத்தின் கீழ் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: சமூக வலைதளப் பதிவர் கிஷோர் கே.சுவாமி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைவர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பதிவு செய்ததற்க்கு கிஷோர் கே சுவாமி மீது இதுவரை 3 வழக்குகள் பத்தி செய்யப்ட்டுள்ளான. ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கிஷோர் கே சுவாமி மீது குண்டாஸ் பாய்ந்தது.

Related Stories: