முக்கிய செய்தி உலகம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற தடை!: பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! Jun 23, 2021 டோக்கியோ ஒலிம்பிக் டோக்கியோ: ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக போட்டிகளை காண தினந்தோறும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிம்பிக் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: * ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட மனநிலையில் மைதானத்திற்கு வர வேண்டாம்.* போட்டிகளின் போது எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது. * ரசிகர்கள் வெற்றி உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது.* ஒருவர் மற்றவரோடு கைகளை தட்டி சியர்ஸ் செய்யக்கூடாது.* பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும்.* பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.* பார்வையாளர்களுக்கு இடையே எந்த வித நேரடி தொடர்பும் இருக்கக்கூடாது.* போட்டியாளர்களிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற தடை.* ஆல்கஹால் போன்ற பொருட்களை மைதானங்களுக்கு கொண்டு வருவதற்கு தடை.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!