சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் 4 மாவட்டங்களுக்கிடையே 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியது.

Related Stories: