திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்கிறது சென்னை பல்கலைக் கழகம்

சென்னை: திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை சென்னை பல்கலைக் கழகம் பாடமாக அறிமுகம் செய்கிறது என துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார். தொழில் தர்மத்துக்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

Related Stories: