சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல்

சென்னை: சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல்  செய்ய உள்ளனர்.

Related Stories: