தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் வலியுறுத்தல்

சென்னை:தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீடு செய்து தடுப்பூசி தயாபிப்பு பணியை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுளள்து. …

The post தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: