மேலும் ஒரு வழக்கில் கிஷோர் கே சாமி கைது

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். கிஷோர் கே சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகிறது. ஜூலை 2020-ம் ஆண்டில் பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: