முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியமைக்காக முதலமைச்சரை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளனின் பரோல் விடுப்பை நீட்டிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: