சென்னை பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம் Jun 10, 2021 சிபிசிஐடி கெப்ராஜ் சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. கெபிராஜ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைதானார்.
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்