கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை வேளச்சேரியில் கோவிட் கேர் மையத்தில் ஆய்வு செய்த பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். முழு ஊரடங்கால் 15 நாட்களில் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: