பாஜக எம்.பி.சுப்ரமணியசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: பாஜக எம்.பி.சுப்ரமணியசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுப்ரமணியசாமிக்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி மனுத் தாக்கல் செய்துள்ளார். பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு மீது அவதூறு செய்வதாக சுப்ரமணியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

Related Stories: