பேரிடர் காலங்களில் ஆபத்தை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.: தமிழக அரசு

சென்னை: பேரிடர் காலங்களில் மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவலை  வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: