12-ம் தேதி கொரோனா பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திருவாரூர் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளார்.

Related Stories: