தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: