நாளை முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: