செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி-யாக விஜயகுமார் நேற்றிரவு நியமிக்கப்பட்டார். அவர் நாளை செங்கல்பட்டு எஸ்பியாக பொறுப்பேற்கிறார். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யாக சுந்தரவதனம் கடந்த 80 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியான அரசு அறிவிப்பின்படி, சென்னை மாதவரம் துணை கமிஷனராக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டார்.