அரக்கோணம் நகரத்தில் ஒருவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் நகரத்தில் கார்த்திக்(35) என்பவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கார்த்திக்கை கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: