தமிழகம் அரக்கோணம் நகரத்தில் ஒருவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு Jun 06, 2021 அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் நகரத்தில் கார்த்திக்(35) என்பவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கார்த்திக்கை கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும் நெருங்கிய நண்பர்கள் என் மீது பழி போடுவதற்காக யாரோ பின்புலத்தில் வேலை செய்கிறார்கள்: ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம்
கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து கூடுதலாக 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள்: பயணிகள் உற்சாகம்
நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் சிறப்பு குழு விசாரணை; செல்வப்பெருந்தகை பேட்டி
குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை எடை குறையாமல் அனுப்ப நடவடிக்கை
மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய யூடியூபர் சங்கருக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அறிக்கை
கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை