கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ மழைப்பதிவு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 19 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் லப்பைக்குடிக்காடு 9 செ.மீ, திருவள்ளூர் பள்ளிப்பட்டு, நீலகிரி பந்தலூரில் தலா 8 செ.மீ மழைப்பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: