சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க போக்சோ நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: