கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்து 27 நாட்களான பச்சிளங் குழந்தைக்கு கொரோனா

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்து 27 நாட்களான பச்சிளங் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: