உள்துறை செயலாளர் உத்தரவு 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை,ஜூன் 5: தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியாக உள்ள பிரதிப் வி.பிலிப் போலீஸ் பயிற்சி பள்ளி டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவில் சப்ளை சிஐடி கூடுதல் டிஜிபியாக உள்ள ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், கன்னியாகுமரி குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பியாக இருந்த விஷ்வாஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, கவர்னர் மாளிகை பாதுகாப்பு பிரிவு ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: