பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்தோம்: சீமான்

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் போக்கை பொறுத்து முடிவு செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அளித்த பேட்டியில்  தெரிவித்தனர்.

Related Stories: