நாமக்கல் அருகே +2 மாணவிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த 3 ஆசிரியர்கள் மீது புகார்

நாமக்கல்: குமாரபாளையத்தில் +2 மாணவிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த 3 ஆசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக மனித உரிமை ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.

Related Stories: