13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: 13 வகை மளிகை பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று உள்ளார்.

Related Stories: