புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக அழுத்தத்துக்கு பணிந்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 நாட்கள் இழுபறிக்கு பிறகு பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: