மருத்துவ வல்லுநர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை

சென்னை: மருத்துவ வல்லுநர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: