கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 5 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், அரூர் 4 செ.மீ., குடியாத்தம் 3 செ.மீ., கள்ளிக்குடி, சின்னக்கல்லார், சோலையாறு தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related Stories: