ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம்

சென்னை: பாலியல் வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைதானார்.

Related Stories: