முக்கிய செய்தி இந்தியா முதல் காவுவாங்கிய கருப்பு பூஞ்சை நோய்: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு May 31, 2021 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பற்று வந்த எழிலரசி என்ற பெண் உயிரிழந்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் அணைத்து மாநிலத்திலும் கருப்பு பூஞ்ஞை நோய் பரவி வருகிறது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பரவி வருகிறது. கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 20 பேருக்கு மேலாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய கொடிய நோய் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த நோய் தாக்கம் தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் புகுந்து மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல்
இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்: ராகுல் காந்தி
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது: ஐகோர்ட்டில் அறங்காவலர் குற்றச்சாட்டு
சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!!
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு