முக்கிய செய்தி உலகம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.48 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம் May 30, 2021 இந்தியா ஓலம் ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.25 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.06 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 170,618,222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 152,586,841 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 48 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 14,482,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,104 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றியை மட்டுமே களம் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கிறது: தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியை பறிக்க திட்டம்
எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்குதேசம் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக தீவிர முயற்சி!!
மக்களவைத் தேர்தலில் 280க்கும் மேல் முன்னிலை வகித்தாலும் 107 இடங்களில் 1000 வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை; விழிபிதுங்கும் பாஜக
வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நிலவரம்.. அசாம், திரிபுராவில் பாஜக முன்னிலை; மணிப்பூர், நாகாலாந்தில் காங்கிரஸ் முன்னிலை!!
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் முன்னிலை!!
மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!!
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே