கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை - மு.அ.சித்திக், திருப்பூர் - சி. சமயமூர்த்தி, ஈரோடு - ரா.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: