கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 6 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து பாதிப்பை கண்டறிய வேண்டும். ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: