குற்றம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் பணியிடை நீக்கம் May 27, 2021 ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சார்பதிவாளர் ரமேஷ் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆதிமூலம் என்பவரிடம் ரூ.20,000 லஞ்சம் பெற்றதாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது