மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்வதுதான் பிரச்சனைக்கான தீர்வுக்கு முதல்படி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடக்கோரும் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: