கத்தார் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கத்தார் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மீனவர்களின் நிலை என்னவானது என்று அறியாமல் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவித்து தாயகம் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: