மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளிக்கும் சம்மன்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் மாணவி, முதன்மைக் கல்வி அலுவலருக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

Related Stories: