முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி..!

சென்னை: முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: