தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: