தமிழகத்தில் முழு ஊரடங்கு அவசியம் என்று சட்டமன்ற கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் முழு ஊரடங்கு அவசியம் என்று காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: