சென்னை பூந்தமல்லியில் விதிகளை மீறி நடந்த மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை பூந்தமல்லியில் விதிகளை மீறி நடந்த மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாள தொலைக்காட்சி  ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு தொற்று உறுதியான பின்னும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: