சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்: தமிழக அரசு

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. அரசிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை பெறும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி தனியார் மருத்துவமனைகளிலேயே நாளை முதல் ரெம்டெசிவிர் வழங்க தமிழக ராசு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: