குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பது பற்றி அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பது பற்றி அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறுவை சாகுபடி பரப்பு, டெல்டா ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: