சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

சென்னை: சென்னையில் கீழ்ப்பக்கத்துக்கு பதில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. ஏப்.26- முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் 4 கவுண்ட்டர்களில் தினமும் 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: