ரமலான் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ரமலான் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தியாகமும் ஈகையும் இணைந்த மார்க்க நெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: