சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன், படுக்கைகள் கையிருப்பு பற்றி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: